Browsing: மலையகம்

அல்மா கிரேமண்ட் கந்தப்பளையில் அவ்வூர் இளைஞர்களினால்  எழுகை நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளின் நிறைவையொட்டி புத்தக கண்காட்சி , சிறார்களுக்கான ஓவிய போட்டி மகளிர் தினத்தையொட்டி மகளிருக்கான…

நு/ மாகஸ் தோட்டம் மேற்பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ முத்துமாரியன் ஆலய, ஸ்ரீ லக்ஷ்மி அறநெறி பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டும் மகளீர் தினத்தை முன்னிட்டும் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை…

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தில் தேயிலை செடிகளில் ஒரு வகை விஷ பூச்சி. மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.28.03.2023. புதிய வகையான விஷ பூச்சி மலையக பகுதிகளில்…

நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் உதயமாகிறது. நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் இரண்டைச் சேர்ந்த சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழையமாணவ சங்கத்தின்…

பெண்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சமூக பொருளாதாரத்திற்கு எதிராக எழுவோம் என்ற தொனிப்பொருளில் இராகலை நகர் புறநெகும வரவேற்பு மண்டபத்தில் 2023/03/26 ஆம் திகதி பெண் விடுதலைச் சிந்தனை…

ஆசிரியர் சிகரம் பிலிப் இராமையா அவர்களின் 90 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 2023 / 03/ 25 ஆம் திகதி இராகலை உயர் தேசிய பாடசாலையில்…

இன்றைய தினம் பூனாகலை கபரகலை தோட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேரில் சந்தித்ததுடன் மண் சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை…

சட்டவிரோதமான முறையில் மாடுகளை லொறி ஒன்றில் ஏற்றிச்சென்றவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஹப்புத்தளை-தம்பேதல பகுதியில் இருந்து வெலிமடை பகுதிக்கு லொறி…

ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹாலிஎல போகொட பகுதியில் நீர் வடிந்தோடும் வடிகானில் 10 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நேற்று வியாழக்கிழமை நீரில் அடித்துச்…

டி சந்ரு மின் கட்டணத்தை உயர்த்தியதை யடுத்து மாதாந்த மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில்  பெருந் தோட்ட  தொழிலாளர்களும் கிராம பகுதிகளில் வாழும் பாமரை மக்களும்  அவஸ்த்தை…