Browsing: மலையகம்
பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மதியம் அரச வைத்திய அதிகாரிகளின் சங்க தலைவர் வைத்தியர் பாலித ராஜபக்ச தலைமையில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது இவ் ஆர்ப்பாட்டத்தில்…
இரத்தினபுரி இரக்குவானை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இரக்குவானை இ/ பரியோவான் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்விகற்ற நிரோஷனி கார்த்திக் என்ற…
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல், யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில் இன்று நடைபெற்றது.…
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
பள்ளாக்கட்டுவ போலிஸார்சாறினால் நேற்று இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 80 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள். தம் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 43 வயதுடைய…
தமிழ் நாட்டில் இடம்பெற்ற அயலகத் தமிழர் தினத்தில் மலையக மக்கள் தொடர்பில் பேசிய சுபாஷ் சுந்தரராஜ்
இந்தியா தமிழ் நாட்டில் இடம்பெற்ற அயலகத் தமிழர் தினத்தில் மலையக மக்கள் தொடர்பில் அயலவர் தமிழர் சார்பில் மலையகத்தை சேர்ந்தவரும் வெளிநாட்டு வாழ் தமிழருமாகிய சுபாஷ் சுந்தரராஜ்…
முச்சக்கரவண்டியொன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இச்சம்பவம் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரியோரோவ பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. புப்புனிதநீராட்டு விழா…
பிடிதளராதே அமைப்பு ஏற்பாடு செய்த மலையக தியாகிகள் தினம் நேற்று பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டகலை, கொமர்ஷல் லேக் பகுதியில்…
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறியும் விசேட தேடுதல் பிரிவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் உள்ள தொழில் மற்றும்…
புகையிரத அதிகாரிகளுக்கும் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (10) காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள்சேர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும்…