Browsing: மலையகம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட சட்டங்கள் கொண்டுவரப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு…
இம்மாதம் முதல் செலவு அடிப்படையிலான மின்சார கட்டணத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளைத் திருத்துவதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர்…
பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 6 பேர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
குவைட்டின் ஈரான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பாலைவனத்தில் ஒரு பண்ணையில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் அதிலிருந்து தப்பித்து (09) நாட்டை வந்தடைதுள்ளனர். அவர்களுக்கு உணவும்,…
கொட்டக்கலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் 10 நாள் வயதுடைய சிசு ( பெண்) ஒன்று முச்சக்கர வண்டியில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன்…
தமிழ்ச்செல்வன் ஊடாக பசறை கல்போக் ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலையின் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
தமிழ்ச்செல்வன் ஊடாக பசறை கல்போக் ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலையின் 50 மாணவர்களுக்கு இன்றைய தினம் அப்பியாசப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட…
எதிர்வரும் 10ம் திகதி மலையக தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு. மலையக தியாகிகள் தினமானது எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (10.01.2023) பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான…
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூகத்தில் சாதகமான கருத்தாடலை உருவாக்குவதற்குமான அறிவார்ந்த பட்டிமன்ற நிகழ்வொன்று புஸல்லாவை, பிளக்போரஸ்ட் தோட்டத்திலுள்ள சுவாமி விவேகானந்தா அறநெறி பாடசாலை மண்டபத்தில் இன்று…
ஆறாத வடுவாகி மாறாத வலி தந்து ஒன்பது பேரின் உயிர்களை பலியெடுத்த கோர விபத்து இடம்பெற்ற சோக கரைபடிந்த கறுப்பு தினம்
ஆறாத வடுவாகி மாறாத வலி தந்து ஒன்பது பேரின் உயிர்களை பலியெடுத்த கோர விபத்து இடம்பெற்ற சோக கரைபடிந்த கறுப்பு தினம். பசறை நகரிலிருந்து எக்கிரிய நோக்கி…
நானுஓயா நிருபர் உழவு இயந்திர பெட்டி கழன்று விபத்து – நால்வர் வைத்தியசாலையில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில்…
மலையக இளைஞர் பொதுப்பணி குழுவின் மற்றுமொரு மகத்தான செயற்திட்டம் கண்டி மாவட்டம் கெலாபோக் அபிராமி த.ம.வி (தேசிய பாடசாலையில்) இடம்பெற்றது. 03.01.2023 அன்று 10.30 மணிக்கு…