Browsing: மலையகம்
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருட மலையக பூர்த்தியை முன்னிட்டு மலையகத்தின் பல பாகங்களிலும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலையக வாழ் மக்களின் உரிமைகள் தொடர்பான…
ஹென்பொல்ட், சென்றெகுலர்ஸ், மிளகுசேனை ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்கள் பிரதானமாக பயன்படுத்தும் முக்கிய நடைபாதையே இது
ஹென்பொல்ட், சென்றெகுலர்ஸ், மிளகுசேனை ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்கள் பிரதானமாக பயன்படுத்தும் முக்கிய நடைபாதையே இது. மெரயா நகருக்கும் வரும் மக்களும், 350 க்கும் மேற்ப்பட்ட மெரயா…
நானுஓயா நிருபர் நானுஓயா பொலிஸ் பிரிவில் உள்ள டெஸ்போட் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தை உடைத்து அம்மனின் தங்க நகைகள் ,உண்டிய பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக…
பத்தனை – ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக திருமதி பவானி லோகேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார். நேற்று வருடத்தின் முதல்நாள் (1/1/2023) தன்னுடைய கல்லூரியின் காரியாலயத்தில்…
பசறை குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது போதை மாத்திரைகள் 11 னை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவரையும் கஞ்சா போதைப்பொருள் கைவசம்…
அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச்சென்ற மூவர் கந்தகெடிய பகுதியில் கைது.
அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்று பசு மாடுகளை லொறி ஒன்றில் ஏற்றி மறைத்து கொண்டு சென்ற சாரதி உட்பட மூவர்…
தமது முச்சக்கரவண்டியில் மோதுண்டு உயிரிழந்த சிறுமியை வீதியில் கிடத்தி வேறொரு வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்ததாக நாடகமாடியவர்கள் 4 வருடங்களின் பின் கைது!
தமது முச்சக்கரவண்டியில் மோதுண்டு உயிரிழந்த சிறுமியை வீதியில் கிடத்தி வேறொரு வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய நபரொருவரும் அவரது மகளும் நான்கு வருடங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிற்ப்பிக்கப்பட்ட நபரை கைது செய்த போது அவரிடம் இருந்து 5610 மில்லி கிராம் ஹொரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கமேவெல 4…
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாத்துவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதி…
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இவ்வளவு…