Browsing: மலையகம்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அயரபி தோட்டத்தில் இன்று மதியம் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவிகள் கலைந்து கொட்டியதில் 11 பேர் பாதிக்கப்பட்டு…
கம்பளை நகரில் பாலத்தில் பாய்ந்த பெண்: போத்தலாப்பிட்டி பகுதியில் சடலமாக மீட்பு! கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பளை நகரில், கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட…
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை! கொட்டகலை பகுதிகளில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்தார் …
கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு
பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில்…
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் (10) முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.…
மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.
மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது. கடந்த வெள்ளிக்கிழமை வலப்பணை மல்லியப்பூ தோட்ட…
நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரித் திட்ட ஊழல் மோசடி தொடர்பில், மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா…
*காணியுரிமை தொடர்பான காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு* மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில்,,பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு…
அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;
தலவாக்கலை பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 9 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிதியை, தனது உறவினர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாகக் கூறப்படும்…
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே…