Browsing: மலையகம்
(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) நண்பகல் வரையான காலப்பகுதியில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் கடுமையாகப்…
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்-6 பேர் உயிரிழப்பு –
நுவரெலியா மாவட்டம் முழுவதும் தற்போது மழைப்பொழிவு குறைந்து, ஒப்பீட்டளவில் சீரான காலநிலை நிலவி வருகிறது. எனினும், மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவுவதுடன், அனர்த்தத்தால்…
கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா!
கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா! ‘வளமான நாடு அழகான வாழ்க்கையை“ நோக்கி…
மாவட்டங்கள் பலவற்றில், குறிப்பாக கொழும்பு, கம்பஹா, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 1,880 பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 129 சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன்,…
கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் முதல் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ண்டி ,நுவரெலியா மாவட்டத்தின் சகல அரச…
ஹட்டன் – பொல்பிட்டிய பகுதியில் வீடு மீது மண்மேடு சரிந்து காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்பு!
ஹெட்டன், கினிகத்தேனை – பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது…
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு 65 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அனர்த்த…
ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் பலத்த மழை வீழ்ச்சியுடனேயே இப்…
மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மத்திய மாகாண பிரதான லேமாவின் அறிவுறுத்தலுக்கமைய, நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை (2026.08.04) ஒரு…
செ.திவாகரன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில்…