Browsing: இலங்கை
இன்று ஹொப்டன் பகுதியில் தனியார் பேருந்து உரிமையாளர் மற்றும் நடத்துநர் சாரதி அரச பேருந்தின் நடத்துநர் சாரதி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…
இப்றாஹீம் நபி மற்றும் அவரது குடும்பத்தின் இறை நம்பிக்கை, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை ஆகியவைகள் நினைவு கூறப்படுகிற ஈகைத் திருநாளாம் புனித ஹஜ்
இப்றாஹீம் நபி மற்றும் அவரது குடும்பத்தின் இறை நம்பிக்கை, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை ஆகியவைகள் நினைவு கூறப்படுகிற ஈகைத் திருநாளாம் புனித ஹஜ் கடமையை உலக…
லண்டன் Organization for Tourism and Hospitality Management நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ்…
இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான http://www.publiclearn.lk/ இனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்…
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் ஒருவர் (13) கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிரந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர். உள்ஹிட்டிய கிரந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் மீனவர் ஒருவரே…
கண்டி-ஹேவாஹெட்ட தலாத்ஒயா பட்டகல கிராம மக்களுக்கு குடி நீர் திட்டம் உத்தியோக பூர்வமாக ஆரம்பம்
கண்டி மாவட்டம் பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபைக்குற்பட்ட தலாத்ஒயா பட்டகல கிராம மக்களுக்கு குடி நீர் திட்டத்தை 14.06.2024 அன்று வைக்கப்பட்டது, இக்குடி நீர் திட்டமானது 8.4…
நீர்கொழும்பு கடலில் நீராடச்சென்ற இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவர்கள் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் தரம் 11யில்…
இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார ஊடகத்துறை அமைச்சின், பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குனவர்தன அவர்கள் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை…
அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 ரூபா மில்லியன் வருமானம் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்
அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம் நாட்டுக் கிடைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…
கம்பஹா வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான நீர் வளங்களை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம். கம்பஹா நகரை சுற்றியுள்ள நீர் வளங்களை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது. கம்பஹா நகரை பாதிக்கும் வெள்ள…