Browsing: இலங்கை

-கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் அறிவுரை- திருகோணமலையில் நேற்று மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்…

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று  முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அதன் தலைவர்…

யாழ். போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் கைப்பேசி பாவனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். வைத்தியசாலைக்குள் அத்தியாவசிய தேவையின்றி, ஸ்மார்ட் கைப்பேசியை பயன்படுத்த…

மினுவாங்கொடை நகரத்தை வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தூங்காத நகரமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மினுவாங்கொட நகரத்தை நவீன உலகிற்கு…

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் 7வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த புதைக்குழியில் இருந்து இதுவரை…

அஸ்வெசும கொடுப்பனவை 03 வருடங்களுக்குள் நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சர் அனுப ​பெஸ்குவல் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் ஊடாக…

அவிசாவளை கொழுப்பு பிரதான பாதையின் புவக்பிட்டிய கிரியந்தல பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று மாலை 08 மணி அளவில்…

பொலிஸ் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளனர். பொதுமக்களின் பயணப்பை, வாகனங்கள், வீடுகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றைச் சோதனை…

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தொடர்பான அனைத்து மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஒவ்வொரு செயல்முறையையும் டிஜிட்டல் மயப்படுத்தி E-மோட்டார் திட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள்…

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (12) வெளியிட்டார்.அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின்…