Browsing: மலையகம்
கடந்த 20ஆம் திகதி கொழும்பு ஹட்டன் வீதியின் கினிகத்தேன தியகல பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் அந்த வீதியில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.…
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 1700 ரூபா போதாது, அவர்களுக்கு 2 ஆயிரத்து 250 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள்…
நாவலப்பிட்டி-கிறேஹெட் ,உடஹேந்தன்னயை சேர்ந்த திருமதி எஸ்.நளினா அகில இலங்கை ரீதியிலான சமாதான நீதிவானுக்கான நியமனம்
கிறேஹெட் ,உடஹேந்தன்ன நாவலப்பிட்டியை சேர்ந்த திருமதி எஸ் .நளினா ஆசிரியர் அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் அகில இலங்கை ரீதியிலான சமாதான நீதிவானுக்கான நியமனம்…
ஹட்டன் அம்மன்நகர் வில்பிரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 21/7/2024 ஞாயிற்றுக்கிழமை இம்முறை ஆடிமாதப் பௌர்ணமி விரதம் சிறப்பாக இடம்பெற அம்பிகையின் திருவருள் கைகூடியுள்ளது. அன்று காலை முதல்…
சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈvடுபட்டு வந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று காலை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் இணைந்து…
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் ஓய்வுநிலை பொருளியல் பாட ஆசான் கந்தையா சக்திவேல் அவர்கள் தனது 67 ஆவது வயதில் இன்று இயற்கை எய்திய செய்தி பெரும் அதிர்ச்சி
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் ஓய்வுநிலை பொருளியல் பாட ஆசான் கந்தையா சக்திவேல் அவர்கள் தனது 67 ஆவது வயதில் இன்று இயற்கை எய்திய செய்தி பெரும்…
பெருந்தோட்டக் கம்பனிகள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை மீட்பதற்கு உடனடியாக சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெருந்தோட்டக் கம்பனிகள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை மீட்பதற்கு உடனடியாக சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்…
பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை
பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக…
லயன் காம்பறாக்களை கிராமம் என்று சொல்லி, காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள்.-தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவிப்பு பெரும் தோட்டங்களில் வாழும் சுமார்…
தேயிலை ஏற்றுமதி மூலம் பெட்ரோல் கடனை கட்டுவது, நற்செய்தி. மலையில் கொளுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது- தமுகூ தலைவர் மனோ கணேசன் இவ்வாண்டு அதிகரித்த…