Browsing: மலையகம்
வெலிமட ,சரஸ்வதி தமிழ் வித்தியாலத்தின் கடந்த மூன்று மாத காலமாக ஆங்கில பாட ஆசிரியர் இல்லை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வோர்விக் அம்பேவெல சரஸ்வதி தமிழ் வித்தியாலத்தின் கடந்த மூன்று மாத காலமாக ஆங்கில பாட ஆசிரியர் இல்லாமையால் மாணவர்கள், பெற்றோர் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம் 17.07.2024…
மலையக மக்கள் வாழும் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் அந்த காணிகளின் உரிமைகள் பாடசாலைகளுக்கு கையளிக்கப்படாமையால் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை…
தலவாக்கலை,கிறேவெஸ்டர்ன் லூயிஷா டிவிசனை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி எம் .லக்சிகா என்பவரையும் அதே வயதுடைய 2 சிறுமிகளையும் , 15 வயதுடைய சிறுவன் ஒருவரையும் நேற்றுமுதல்…
ஹப்புத்தலையில் மேலதிக வகுப்பிற்காக சென்ற சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபர்
ஹப்புத்தலை- மேலதிக வகுப்பிற்காக வீட்டிலிருந்து ரயில் தண்டவாளம் வழியாக சென்றுக்கொண்டிருந்த சிறுமியை பலவந்தமாக கடத்திச் செல்ல முயற்சித்த குற்றசாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு…
அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் கைத பொகவந்தலாவை பொலிஸ் பிரிவில் 14.07.2024 மாலை பொலிஸார் மேற் கொண்ட…
ஹட்டன் பழைய சந்தை வீதியில் குப்பைகளை வீசுவதால் வீதியில் செல்லும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
ஹட்டன் பழைய சந்தை வீதியில் குப்பைகளை வீசுவதால் வீதியில் செல்லும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வாகன சாரதிகள் பலர்,…
நுவரெலியா, மஸ்கெலியா பகுதிகளில் இன்று காலை முதல் கனத்த மழை பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா, மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கனத்த மழை பெய்து வருவதனால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பபட்டுள்ளதுடன் விவசாயிகள்…
பதினான்கு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை ஹொப்டன் பழைய தொழிற்சாலை B பிரிவைச் சேர்ந்த…
ஹயிற்றி ரொசல்லயை சேர்ந்த செல்வம் ஸ்ரீயானிஅகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.
ஹட்டன் -ஹயிற்றி ரொசல்லயை சேர்ந்த செல்வம் ஸ்ரீயானி 10/07/2024 அன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.
கினிகத்தேனை கெனில்வொர்த்தோட்ட பகுதியில் புதையல் தோண்ட வந்ததாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது
கினிகத்தேனை விகாரைக்கு அருகில் புதையல்களை தோண்ட வந்ததாக சந்தேகத்தின் பேரில் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் நேற்று (11/07)கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கினிகத்தேனை பொலிஸ்…