Browsing: மலையகம்
மலையக தமிழர் என அடையாளத்திற்கான மக்கள் செயலணியின் கொழும்பு பிரகடனம் கொழும்பு 6 ,இல 409 டியூனிகல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று (28/09) நடைப்பெற்றது. அரசியல்…
பசறை நகரில் நகைக்கடை ஒன்றில் மோதிரங்கள் 2 நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை நகரில் உள்ள…
பா .உ மயில்வாகனம் உதயகுமாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வறிய குடும்பங்களைச் சேர்ந்த 180 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு (28.09.2022) ஹட்டன் கல்வி வலயத்தால் கோட்டம்…
மாகாண மட்ட தமிழ்மொழி தின நடனப் போட்டியில் கம்பளை கல்விவலய வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தியாலயம் பாடசாலை மாணவர்கள் கம்பளை கல்விவலயம் வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தியாலயம் பங்குப்பற்றி தேசியமட்ட…
அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளில் விவாத போட்டியில் மாகாண மட்ட ரீதீயில் திறந்த பிரிவில் பது/ லுணுகலை ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி முதலாம் இடம்…
மொனராகளை விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம் 2023.09.23 அன்று நடந்த அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டி நாட்டார் பாடல் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய…
ம.மா/நு/பாரதி மகா வித்தியாலய பாடசாலையின் 2023 ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு 27.09.2023 புதன்கிழமை நடைப்பெற்றது. இந்த தேர்தலில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டதுடன்…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.27.09.2023. மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்யும் கன மழையால் மவுசாகல காசல்ரீ மேல் கொத்மலை கென்யோன் லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய கலுகல விமலசுரேந்திர ஆகிய…
கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க…
பதுளை தீ விபத்து – மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை – பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தால் மேற்படி…