Browsing: மலையகம்
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யூரி மாப்பாகளைப் பகுதியில் துப்பாக்கியுடன் (shot gun) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையினருக்கு…
மலையக மக்கள் இலங்கையில் காலடி எடுத்து வைத்து இருநூறு வருடங்கள் எட்ட உள்ள நிலையில், பண்பாடும் பாரம்பரியமும் மாறாத மலையகத்தின் ஹட்டன் நகரில் கடந்த டிசம்பர் 6,7…
கடந்த வியாழக்கிழமை (08/12/22) வீசிய கடும் காற்றின் காரணமாக இரத்தினபுரி, ஹப்புகஸ்தன்னை பிரதேசத்திலுள்ள எமது LRG பிரிவில் மாத்திரம் சுமார் 80 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு…
லிந்துலை ,நாகசேனை டில்குல்ற்றி வழியாக பசுமலை நகருக்கு சொல்லும் பாதையை சீர்திருத்தும் பணிகள் ஆரம்பம்
லிந்துலை ,நாகசேனை டில்குல்ற்றி வழியாக பசுமலை நகருக்கு சொல்லும் பாதை கடந்தகாலத்தில் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லாதிருந்த நிலையில் இவ்வருட ஆரம்ப காலப்பகுதியில் காப்பட் இடப்பட்டு சீர்த்திருத்தம் செய்யப்பட்டதுடன்,…
சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா இன்று ஹட்டன் டீவிலா ஹோட்டலில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வை டிக்கோயா க்ரோஸ்ஓவர் சிறுவர் அபிவிருத்தி ஒன்றியம்…
தி.தர்வினேஷ் நுவரெலியாவில் பேருந்து விபத்து! ஒருவர் பலி அம்பாறையில் இருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் ஒருவர்…
இந்தியாவின் உடுப்பியில் நடைபெற்று வரும் மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை சார்பில் போட்டியிட்ட ராகலையை சேர்ந்த மெய்யப்பன் சசிகுமார் இதுவரை 05 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். https://youtu.be/-i1ba9P-dpo
சீரற்ற காலநிலை காரணமாக பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் .அவதானத்துடன் செயல்படுமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் பொது மக்களை…
நேற்று இரவு முதல் லுணுகலை, பசறை , நமுனுகுலை ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசுவதனால் அப்பிரதேசங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று காலை பசறை பண்டாரவளை…
அதிக காற்று காரணமாக இராகலை புறுக்சைட்டில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (07/12/22) இடம்பெற்றுள்ளது.…