Browsing: விளையாட்டு
உலகின் முதல்நிலையில் இருக்கும் வீரரும் 05 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் இந்தியா தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா இன்று போட்யிடுகின்றார். அஜர்பைஜான் நாட்டின் இடம்பெற்றுவரும் 10ஆது உலகக்…
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பி லவ் கண்டி அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அவுரா…
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான லஹிரு திரிமான்னவின் கோரிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ஏற்றுக் கொண்டுள்ளது. லஹிரு திரிமான்னவின் இராஜினாமாவை அதன் நிர்வாகக்…
உடற்கட்டமைப்புத் துறையில் இலங்கைக்கு புகழைக் கொண்டு வந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழா கண்டியில்.
உடற்கட்டமைப்புத் துறையில் நுவரெலியா மாவட்டத்திற்கும் இலங்கைக்கும் புகழைக் கொண்டு வந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழா கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.மகிந்த…
பாடசாலைகளுக்கான மாகாணமட்ட கிரிக்கட் போட்டியில் ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி இரண்டாமிடம் பெற்று வரலாற்று சாதனை. நேற்று (16.08.2023) மாத்தளை இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாகணமட்ட…
2023 ரக்பி உலகக் கிண்ணம் எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதன் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம்…
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வனிந்து ஹசரங்கவின் கோரிக்கையினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கையின் சகலதுறை நட்சத்திரம் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
தேசிய விளையாட்டு சபை மூலம் விளையாட்டுத் துறையில் நிலவிய பல்வேறு பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியிலான தீர்வுகள் கிடைத்துள்ளன – விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்…
நானுஓயா நிருபர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஷவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி (12) சனிக்கிழமை நுவரெலியா மாநகரசபை பொது…
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பாடசாலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட எமது கே/தெஹி/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இவ்வருடம் நடைபெற்ற வலய மட்ட விளையாட்டு போட்டியில் சிறந்த…