Browsing: இலங்கை
இரத்தினபுரி பெல்மடுல்ல வீதியில் லெல்லுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாரிய காயங்களுடன் மூவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி நோக்கி பயணித்த கெப் ஒன்றின்…
ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களையும் 5000 ரூபா பணமும் திருடிய குற்றச்சாட்டில்…
அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி விடுமுறை…
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளது. கல்வியங்காடு, பூதவராயர் வீதியில்…
நீர் விஷமானதால் பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி; குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் சம்பவம்.
கனிஷ்ட கல்லூரி ஒன்றின் மாணவிகள் 6 பேரின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்ததால் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள…
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 18 ஆவது கொலனி மஹியங்கனை பகுதியில் வீடொன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கு பிள்ளையை கூட்டி செல்வதற்கு குறித்த…
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தல்
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுப் போக்குவரத்து நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும்…
மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதை கண்ட மக்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து அப் பகுதியில் உள்ள…
கண்டி உதவி இந்திய தூதரத்தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் இந்தியாவின் 77 வது சுதந்திர நிகழ்வுகள் உதவி தூதுவரின் உத்தியோக வாஸதலத்தில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்வுகளில் உதவி…
கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம்! கிழக்கு மாகாண ஆளுநர்…