Browsing: Breaking
Featured posts
இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்: லங்கா ஐஓசி (LIOC) விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! கொழும்பு: இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், நாட்டுக்கான எரிபொருள் விநியோகத்தை எவ்வித தடையுமின்றி…
அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சிச் செய்தி: மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கி கணக்குகளில்!
அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (மார்ச் 12) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி…
நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை…
ஈரான் மீதான போரில் அமெரிக்கா வெற்றி: ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ குறித்து டிரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரான் மீதான போரில் அமெரிக்கா வெற்றி: ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ குறித்து டிரம்ப் அதிரடி அறிவிப்பு வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், சர்வதேச சமூகம் மூன்று முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்…
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை: பணிக்குத் திரும்பாவிடின் கடும் நடவடிக்கை!
இலங்கை மின்சார சபையின் (CEB) செயற்பாடுகள் புதிய நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பணிக்குச் சமூகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் புதிய…
உயர்தர மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம்: தேசிய சேமிப்பு வங்கியும் இணைகிறது! கொழும்பு: கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்தும், அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களின்…
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று (10) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு அமைய இந்த…
நயினாதீவில் பயங்கரம்: இரு பூசாரிகளுக்கிடையே மோதல் – நாவலப்பிட்டி குருக்கள் வெட்டிக்கொலை! யாழ்ப்பாணம்: நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்ததில்,…
கொழும்பு: இலங்கையில் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று…