Browsing: Breaking
Featured posts
ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் சுமார் 500 லீற்றர் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்…
உலக முடிவில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த மாணவி பாதுகாப்பாக மீட்பு! மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட மாணவி. உலக முடிவில் (World’s End) ஒரு…
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான…
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தலா 20 மில்லியன் வீதம் 3 முறை லஞ்சம் – சந்தேகநபர் வாக்குமூலம்
ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது லஞ்சமாகப் பெறப்பட்ட பணம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு…
செ.திவாகரன் தலவாக்கலையில் சட்டவிரோத மதுபானம் தயாரித்தவர் கைது தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் சாரதி அலுவல் இல்லத்தில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற சாரதி…
நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் பெரும் விபத்துத் தவிர்ப்பு: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
நுவரெலியா: நுவரெலியா – சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில், அதிவேகமாக வந்த மோட்டார்…
“கட்டாரில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி: ஜனாதிபதி அநுரவிடம் அமீர் விசேட வாக்குறுதி!”
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கட்டார் அமீர் ஷேக் தமீம்…
இலங்கையில் மீண்டும் QR முறை: வாகன இலக்கத் தகட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!
கொழும்பு: இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு முறையின் கீழ், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல்…
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு…
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள், இன்று (18) முதல் மறு அறிவித்தல் வரை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று…