Browsing: Breaking

Featured posts

கொழும்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடி செய்தவர்களிடமிருந்து, சுமார் 1,945 இலட்சம் ரூபாவிற்கும் (194.5 மில்லியன்) அதிகமான தொகை மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை…

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று (18) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச…

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகச் சிக்கலைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு…

நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் குமார ஜயகொடி! கொழும்பு: இலங்கையில் சாதாரண நுகர்வின் அடிப்படையில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் போதுமானதாக இருக்கும்…

மனிதநேயத்துடன் செயற்பட்ட தலவாக்கலை பொலிஸார்: மயங்கி விழுந்தவரை காப்பாற்றி 25 இலட்சம் பெறுமதியான பொருட்களையும் ஒப்படைப்பு! தலவாக்கலை: மனிதநேயம் குறைந்து வரும் தற்காலச் சூழலில், கடமையைத் தாண்டி…

வி.தீபன்ராஜ் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (16)லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியில்…

தேவேந்திரமுனைக்குத் தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சுமார் 123 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் உள்நாட்டு மீன்பிடிப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையின்…

கொழும்பு: மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையின் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு…

 3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி (Online) ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது என பெண்…

நாட்டின் எரிபொருள் கையிருப்பை முறைப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “QR” குறியீட்டு முறைமைக்கு அமைவாக, ஒவ்வொரு வாகனப் பிரிவுகளுக்கும் வழங்கப்பட வேண்டிய எரிபொருளின் அளவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி,…