Browsing: இலங்கை
நாட்டின் பெரும்பாலான இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய…
(க.கிஷாந்தன்) சிவனொளிபாதமலை யாத்திரைக்காக சென்றவர்களில் போதைப்பொருட்களை எடுத்துச் சென்ற சிலர் கைது செய்யப்பட்டதாக அட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார். சந்தேக…
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் நேற்று மாலை இடி மின்னலினால் ஒரு குடியிருப்பில் உள்ள கூரை பலத்த சேதம் அடைந்துள்ளது. குறித்த சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள…
பெண்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அதற்கு பதிலளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
தேசிய ரீதியில் மாத்திரமன்றி பூகோள ரீதியாகவும் பெண்களுக்கு காணப்படும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அதற்கு பதில் வழங்குவதற்கென துரித தீர்க்கமான…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி, வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை களமிறக்கவுள்ளது. கொழும்பை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை…
இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நிதி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் அந்த நிறுவனங்களினால் வழங்கப்படும் அனைத்து சேவைகள் குறித்தும் பொது…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த செயலி இன்று (22)தேர்தல் ஆணைக்குழுவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய…
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் 22.03.2025 பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிட்ட அறிவித்தல் தொடர்பானது. மேற்கு, சப்ரகமுவ, மத்தி, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும்…
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி, 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் திகதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. சுத்தமான குடிநீர்…