Browsing: இலங்கை
எதிர்வரும் 4ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணி வவுச்சர் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது காலணி வவுச்சர் விநியோகம் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர்…
அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு செனிட்டரி நாப்கின்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றில் இருந்து தன்னை ஜனாதிபதி நீக்கியுள்ளதாக தனக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க…
FARM TO GATE – வடக்கு மாகாண விவசாய, உற்பத்தியாளர்களுக்கு இணையத்தள சந்தைவாய்ப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை…. வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர்,…
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல் இன்று முதல் ஆரம்பம்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை…
புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. அண்மையில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்…
2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த…
அரச மற்றும் மாகாண அரச பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் ஒன்றியம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று மதியம் 12 மணி அளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்த தீர்மானித்துள்ளது என்…
2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த…
இன்று (27 திங்கட்கிழமை) முதல் அடுத்து வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டு…