Browsing: இலங்கை
இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ளது.நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கமைய…
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்தார். வட்டுக்கோட்டை காவல்துறையினரின் விசாரணையின் போது உயிரிழந்ததாக…
கொழும்பில் இன்று (24) 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது. இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15…
இத்தனை வருடங்களும் இலங்கையில் தமிழ் யுவதிகளுக்கான மணப்பெண்களுக்கான போட்டிகள் மாத்திரமே நடாத்தப்பட்டு வந்த நிலையில், முதற்தடவையாக தமிழ்ப் பெண்களுக்கான அழகு இராணிப் போட்டியாக MISS UNIVERSE TAMIL…
இலங்கையின் வரலாற்றில் ஒரு இளம் தமிழ் பெண் நீதிபதியாக மாதுரி (வயது 31) அவர்கள் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளமை தமிழ் மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடளாவிய ரீதியில்…
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய,…
அம்பதலை நீர் விநியோகத் தொகுதியில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (24) மாலை 5 மணி முதல் மறுநாள்(25) காலை 9 மணி வரையிலான 16…
தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.…
பிட்டிகல – அமுகொடை பகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு, வாள் மற்றும் பொல்லுகளினால் தாக்கி ஒருவரை கொலை செய்து மேலும் ஒருவரை காயப்படுத்திய கொலை குற்றச்…
பொலிஸ் காவலில் இருந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்.
அண்மையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் காவலில் இருந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஒரு வீட்டில் இருந்து 90,000 ரூபாய்…