Browsing: இலங்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ…

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜயந்த பலவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் அமுலாகும்…

கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நேற்று (070முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள்…

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக உறுதிப்படுத்தப்பட்ட 257,170 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின்தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது, அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.…

2022/2023 கல்வி ஆண்டிற்காக செப்டம்பர் 14ஆம் திகதி முதல் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாக கோரப்படும. 2022/2023 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இம்மாதம் 14ஆம்…

40 உலகத் தலைவர்களை அடையாளம் காட்டி வரலாற்றுச் சாதனை படைத்த பெருந்தோட்டப் பகுதியைச் சேர்ந்த பவிஷ்னா 3 வயது சிறுமியும் அவரது குடும்பத்தினரும் இன்று இந்திய உயர்…

கொழும்பு இரத்தினபுரி பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில்  காயங்களுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி. கொழும்பு இரத்தினபுரி பிரதான வீதி எஹலியகொடை தொரன்கொட பிரதேசத்தில் இன்று…

ஏற்றுமதி வர்த்தக சந்தையை இலக்காகக் கொண்டு வல்லாரைக் கீரை உற்பத்தியை முன்னேற்றும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் அகுரெஸ்;ஸ, மாலிம்பட, அதுரலிய மற்றும் பிடபெத்தர போன்ற…

ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர் என போலி அடையாள அட்டையை காட்டி பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களிடம் தங்க…