Browsing: உள்நாட்டு செய்திகள்

மரண அறிவித்தல் நானுஓயா டஸ்போட் சீனிக்கத்தாலையை வசிப்பிடமாக கொண்ட  சிவனு பொன்னர் ( பாரம்பரிய இசைக்கலைஞர் )அவர்கள் 17/05/2023 அன்று சிவபதம் எய்தினார். அன்னாரின் பூதவுடல் 18/05/2023…

அப்புத்தளையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு 13 வசிப்பிடமாகவும் கொண்ட (S.J. Electrical) உரிமையாளரான திரு.கந்தையா செல்வராஜ் அவர்கள் 21.02.2023 அன்று காலமானார். அன்னாரின் பூதவுடல் இல. 86/1, 37வது…

சிங்கள திரைப்படத்தில் நடித்த மாத்தளை மாரி மருதை கடந்த 02ம் திகதி தனது 83 ஆவது வயதில் காலமானார். இவர் கலைத்துரையில் நீண்டகாலமாக மாத்தளையில் கோம்பிலிவெல பகுதியில்…

மரண அறிவித்தல் அக்கரப்பத்தனை மன்றாசி தோட்டத்தை சேர்ந்த சிதம்பரம் நாகஸ்வரி 18.01.2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் செல்வராஜ் அவர்களின் மனைவியும், எஸ். சிவரட்ணராஜா, எஸ்.…

முன்னாள் சூரியன் எப் எம் வானொலியின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் முகாமையாளரும் தற்பொழுது தமிழ் F.M வானொலியின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் முகாமையாளரும் சமூக செயற்பாட்டாளர் திரு…

அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் மற்றும் ஊடக செயற் பட்டாளர் ராமன் கேதிஸ்வரனின் தாயார் மாரியப்பன் பொன்னம்மாள் காலமானார். அன்னாரின் இறுதிகிரிகைகள் அல்டோரி தோட்ட பொது மயானத்தில்…

ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம என்பவற்றின் முன்னாள் ஆசிரியை திருமதி. பாக்கியவதி லோகநாதன் இன்று அதிகாலை இறைபதமடைந்தார். இறுதிக் கிரியைகள்…