Browsing: மலையகம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!
2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப்…
வட்டவளை – ஹட்டன் பாதையில் மண்சரிவு மற்றும் மதகு இடிந்து விழும் அபாயம்: நாளை அல்லது நாளை மறுதினம் சீரமைப்பு!
வட்டவளை அதகரவத்தை ஊடாக ஹட்டன் செல்லும் பாதையில் பாரிய மண்சரிவு லொனக் பாதையில் மதகு உடைந்து விழும் அபாயம் நாளை அல்லது நாளை மறுதினம் சீர்செய்ப்படும் அம்பகமுவ…
அஸ்வெசும நலன்புரித் திட்ட நிதியில் சுமார் 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி…
இன்று நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை: பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை! கொழும்பு: நாட்டில் இன்று (31)…
தலவாக்கலை குணா- பல கோடி ரூபாய் செலவில் பூனாகலை – பண்டாரவளை பிரதான வீதியை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், மறுபுறம் இந்த வீதியூடாகப்…
கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் அவர்களின்…
செ.திவாகரன், நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி . அரசாங்கத்தின் ‘கிளீன் சிறிலங்கா தேசிய திட்டத்தின் கீழ் “தேசிய நேர்மை வாரம் “…
மலையக வரலாற்றின் தனியான தோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை- முன்னாள் எம்பி திலகர் இரங்கல் தோட்டத் தொழிலாளியாக வேலை செய்து தொழிற்சங்க, அரசியல், இலக்கிய தளத்தில் மேலெழுந்து…
நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,
நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு, நுவரெலியா பிரதான நகரில் சமாதான நீதவான்கள் சிலர்…
கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போத்தலாப்பிட்டிய பாத்திமா காடன் பகுதியில் அருகில் உள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்க்கப்பட்டது. திடீரென அந்த பகுதியில்…