Browsing: மலையகம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றியினை உறுதிசெய்யும் வகையில், தொழிலாளர் தேசிய சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம்…

இந்தியா,தமிழ்நாட்டில் உலக தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கூடம் ஏற்பாட்டினில் “சங்கநாத” இணைய வானொலியின் 3வது துவக்க விழாவில் (2024/08/240 நு/ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் 2ஆம் வருட…

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தமிழ் பாடசாலை ஒன்றில் தரம் ஐந்து கற்கும் மாணவன் ஒருவனை கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்திய மாணவனின் சித்தியை  எதிர்வரும் செவ்வாய் கிழமை (26)ஆம்…

இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு அருகில் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டு உள்ளனர். இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண பொலிஸார்…

ஶ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரியில் இருந்து வெளியேறிய ஆசிரியர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 22 ம் திகதி கொட்டக்கலை பிரதேச மைதானத்தில் இடம்…

லிந்துலை பொலிஸ் பிரிவின் வலஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயதுடைய சிறுவன் ஒருவனை சிறிய தாயார் கொடூரமாக சித்திரவதைக்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றதுள்ளது. குறித்த சிறுவன் இந்த…

அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டிகள் 2024 மத்திய மாகாணப் போட்டிகள் நவநீதன் மத்திய மாகாண தமிழ் மொழித் தினப்போட்டிகளின் இரண்டாம் கட்டமான தனி மற்றும் குழுப்…

ஹிகுருகடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுனுகல பிரதேசத்தை சேர்ந்த ஏழு வயதுடைய சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது…

அனைத்துலக முத்தமிழ் முருக மாநாடு – 2024 ஆகஸ்ட் 24, 25 – 2024 அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி, தமிழ்நாடு. இணைந்து…

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட நிலை பெண் ஒருவரின் சடலம் (21) தோண்டி எடுக்கப்பட்டது. 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான…