Browsing: மலையகம்

இரத்தினபுரி, கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கலதுர தோட்டத்தில், தொழில் புரியும் தோட்டத் தொழிலாளி வேலைக்கு சமூகமளிக்காமையால் குறித்த தோட்டத்தின் காவலாளியாக கடமை புரியும் பெரும்பான்மையினத்தவர் தொலைபேசி மூலமாக…

லுணுகலை, பசறை வீதியில் ஹொப்டன் 154 ஆவது மைல் கல்லுக்கு அருகில் உந்துருளி ஒன்று இன்று ( 17) மாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர்…

இன்று தோட்ட தொழிலாளர்களின் தின சம்பளமாக 1700 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனம் 1700 ரூபாவாக வர்த்தமானி ஊடாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.சம்பள நிர்ணய சபையின் ஒரு…

ஹட்டன் மற்றும் மஸ்கெலியா பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகளில் மதுபானங்களை திருடுவதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கைது செய்து உள்ளனர் . பத்தனை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

தமக்கு அரசாங்க வேலைகளை வழங்குமாறு கோரி மலையக வேலையற்ற பட்டதாரிகளால் கடந்த 16ஆம் திகதி ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. ஹட்டன் நகர…

மலையக பகுதிகளில் புகையிரதத்தில் பயணிக்கும் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் புகையிரத பலகைகளில் தொங்கியவாறும், புகையிரதத்தில் பயணிக்கும் போது பாதுகாப்பற்ற ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக…

வி.தீபன்ராஜ் நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து – இருவர் காயம் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று (17) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர்…

இன்று ஹொப்டன் பகுதியில் தனியார் பேருந்து உரிமையாளர் மற்றும் நடத்துநர் சாரதி அரச பேருந்தின் நடத்துநர் சாரதி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நேர்ககி பயணித்த புகையிரதம் நேற்றிரவு 8:45 மணியளவில் தலவாக்கலை மற்றும் வட்டகொட புகையிரத நிலையங்களுக்கிடையில் ஹொலிரூட் பிரதேசத்தில் தடம் புரண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து…

சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூர்த்தி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு வேலைத்திட்டமொன்று அக்கரப்பத்தனை எல்லிபியன் தோட்ட கிராம சேவகர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.…