Browsing: மலையகம்

படல்கும்புரவில் இருந்து பதுளை நோக்கி கொண்டு சென்ற அனுமதியின்றி தேக்கு பலகைகளை ஏற்றிச் சென்ற பொலேரோ ரக லோரியுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று (08) கைது செய்யப்பட்டதாக…

வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா சீத்தா அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பில் ஆலயத்தின் தர்மகத்தாவும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் நேற்று…

நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட லவர்ஸ்லீப், விநாயகபுரம் மக்கள் கடந்த 21 நாட்களாக நீர் இன்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பொதுவாக பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் தமது…

நு/ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியின் வெற்றிப்பதிவுகளின் நிலைப்புகளில் மகுடத்திற்குரிய இன்றைய நாளின் கதாநாயகிகளான மாணவிகளில் செல்வி ராஜேந்திரன் தனுஷா அண்மையில் வெளியாகவுள்ள இந்திய குறுந்திரைப்படம் ஒன்றிற்கான பதிவு பாடலை…

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரிலுள்ள தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து கஞ்ஜா பொதிகள் கைபற்றப்பட்டுள்ளன. பிரதேச மக்களால் தலவாக்கலை போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து…

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட…

சாதாரணதரப் பரிட்சைக்கு தோற்ற இருந்த மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரிட்சைக்கு தோற்ற இருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று…

அரசாங்கத்திடமும் பல தோட்டப்புறங்கள் காணப்படுகின்றன. அதே போல் ஒரு சில பேசும் வீரர்கள் சூரர்களிடமும் சொந்தமான தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. முதலில் உதாரணமாக நீங்கள் 1700 ரூபாய்…

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் மோர்சன் வனப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு. 05 அன்று காலை 10 மணி அளவில் மோர்சன் தோட்டத்தில்…

நோட்டன் தியகல பகுதியில் உள்ள நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் பயணித்த வேன் ஒன்று கிரிவன்நெலிய பகுதியில் உள்ள மடத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதால்…