Browsing: மலையகம்
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு நாளாந்தம் வருகை தரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் முறையான பேருந்து தரிப்பிடம் இன்றி பெரும் சிரமங்களை…
பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன,பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன,…
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரத்தில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் 07.06.2026 மாலை 6.30 மணியளவில்…
நாட்டில் இன்றும் (8) மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,…
நானுஓயா நிருபர – முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம் – நுவரெலியாவில் சம்பவம் . நுவரெலியா – பதுளை பிரதான…
வட்டவளை ரொசல்ல பகுதியில் அதிர்ச்சி: கேஸ் சிலிண்டரை திருடிச் சென்ற நபரை பிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்!
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல கிராமப் பகுதியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வீடொன்றின் கதவை உடைத்து எரிவாயு சிலிண்டர் (Gas Cylinder) திருடப்பட்ட சம்பவம்…
ஜெனீவா மாநாட்டில் இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!
ஜெனீவாவில் ஐக்கிய நாட்டு சபையின் 114 வது கூட்டத்தொடரில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்து கவனம் ஜெனீவாவில் அமைந்துள்ள…
விறகு தேட சென்ற முதியவர் சடலமாக இன்று மீட்கப்பட்டார். குறித்து சம்பவம் இன்று காலை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட வலதலை பிரிவில்…
தவலந்தன்னையில் விபத்தில் படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்தியசாலையில். இச் சம்பவம் நேற்று முன்தினம் 4 ம் திகதி மாலை 6 மணிக்கு இடம் பெற்று உள்ளது. நுவரெலியா…
இரத்தினபுரியில் தேயிலைக் கைத்தொழில் மேம்பாடுத்துவது தொடர்பாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல்*
இரத்தினபுரியில் தேயிலைக் கைத்தொழில் மேம்பாடுத்துவது தொடர்பாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல்* *சிறு தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண…