Browsing: மலையகம்
நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் உயிரிழப்பு! நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது…
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால், தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதி, மடக்கும்பர புதுக்காடு பகுதியில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்தமையால்…
மஸ்கெலியா சாமிமலை – காட்மோர் பேருந்து சேவை ஒரு வாரமாக நிறுத்தம்: பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் அவதி !
ஹட்டன் SLTB பணிமனை பேருந்துகள் ஒரு வாரமாக முடக்கம்; மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி! மஸ்கெலியா நிருபர்: செ.தி.பெருமாள் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபையினால்…
தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.
தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார். கடந்த வருடம் இறுதியில்…
டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி. நுவரெலியாவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டுட 8…
ராகலை – மஹாகுடுகலை பகுதியில் மர்ம வெடிப்பு: குடும்பத் தலைவி படுகாயம்; நீதிக்காகக் குரல் கொடுக்கும் மக்கள்!
ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாகுடுகலை, மகாவலி குவார்டர்ஸ் பகுதியில் இடம்பெற்ற மர்மமான வெடிப்புச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச்…
குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மஸ்கெலியா வைத்திய சாலையில். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமி மலை கவரவலை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் இன்று…
டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை: காவல்துறை மறுப்பு! டிக்கோயா: ஹட்டன் – டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான…
தனியார் தோட்டங்களில் மலையகத் தமிழ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலநிலை தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் ஆய்வறிக்கை வெளியீடு
இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில், குறிப்பாகத் தனியார் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுவதாகவும், அவர்கள் அமைப்புசார்ந்த புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty…
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நான்கு மாவட்டங்களின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும்…