Browsing: மலையகம்
லிந்துலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதால் மரணம் அடைந்தார். குறித்த இளைஞர்…
நுவரெலியா அக்கரப்பத்தனை கிளாஸ்கோ மேற்பிரிவு தோட்டத்தின் 15 ம் இலக்கம் கொண்ட தொடர் குடியிருப்பு வீடொன்றில் நேற்று 26ம் திகதி அன்று இரவு 10 மணியளவில் தீ…
அரச கவிஞர் காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா எழுதிய எண்ணங்களின் வண்ணங்கள் நூல் வெளியீட்டு விழா பசறை நூலக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது. காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா எழுதிய…
பண்டாரவளை விடுதி ஒன்றில் 40 வயதுடைய எட்டாம்பிடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக…
நுவரெலியா மாவட்ட சர்வமத அமைப்பினால் ஹட்டன் நகரில் உள்ள கத்தோலிக்க திருச்சபை மண்டபத்தில் ஒன்று கூடல்
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.26.08.2023. நுவரெலியா மாவட்ட சர்வமத அமைப்பு இன்று காலை 10 மணிக்கு அதன் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் திருமதி.இரேஷா தலைமையில் ஹட்டன் நகரில் உள்ள…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.26.08.2023. சாமிமலை கவரவில்லை பகுதியில் இன்று மதியம் 3.30.மணியளவில் குளவி கூடுகள் கலைந்து சென்ற வேளையில் வீதியில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் குளவி…
நானுஓயா -பிரதேச ஊடகவியலாளர் திவாகரனுடைய சகோதரர் செல்வராஜ் ஸ்ரீதரன் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்
நானுஓயா -பிரதேச ஊடகவியலாளர் திவாகரனுடைய சகோதரர் செல்வராஜ் ஸ்ரீதரன் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. அமரர் ஸ்ரீதரன் வனஜீவராசி பாதுகாப்பு…
மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் கலை ,கலாசாரம்,விளையாட்டு போன்ற துறைகளில் திறமையானவர்களை தொடர்ந்தும் ஊக்குவித்து வரும் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் 18ஆவது…
நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூட்டாவத்தை கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு மாதுளாவத்தை பகுதிக்கு பவணி சென்ற தேர். மாதுளாவத்தையில் இருந்து மீண்டும்…
லிந்துலையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். https://youtu.be/6_jETifKA08 லிந்துலை மட்டுக்களை பிரதேசத்தில் இருந்து லிந்துலை நோக்கி பயணித்த…