Browsing: மலையகம்

பதுளை வெவஸ்ஸ தோட்டத்திற்குச் சொந்தமான உழவு இயந்திரம் இன்று (16) பிற்பகல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில்…

டீ. சந்ரு, செ.திவாகரன் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் பொது மக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு கோடி…

டெமேரியா A. தோட்ட தொழிலாளர்கலள் தோட்ட காரியாலயத்தை டெமேரியா B தோட்த்துக்கு மற்றுவதற்குதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நேற்று முன் தினமும் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம்…

ரயில் பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் மலையகப் பாதையில் பயணிக்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இஹல கோட்டே மற்றும்…

கொழும்பில் “மலையக தமிழர்களின் வேரூன்றிய வரலாறுகள்” கண்காட்சி – வரலாற்று உரையாடல் மற்றும் நினைவு கூரலுக்கான குழுமம் வரலாற்று உரையாடல் மற்றும் நினைவு கூரலுக்கான குழுமத்தினால்  ஏற்பாடு…

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கின்ற தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியாகி உள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பூராகவும் பல்வேறு…

அகில இலங்கை தேசிய கணித Olympiad போட்டிப் பரிட்சையில் தோற்றி, Olympiad பயிற்சி பாசறைக்கு தெரிவாகிய நு/ஹோல்புறுக் த.ம.வி மாணவி கே .மிஷாபாரதிக்கும் பயிற்றுவித்த ஆசிரிய பெருந்தகைகளிற்கும்,…

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட 140 ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். https://www.youtube.com/watch?v=3IURb0cwnTw&feature=youtu.be தமது நியமனம் பெற்றுக்கொள்ள…

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட 140 ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமது நியமனம் பெற்றுக்கொள்ள வேண்டும்…

பதுளை- பசறை டெமேரியா A தோட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் இன்றும் நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெமேரியா A தோட்டத்தில்…