Browsing: மலையகம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் வசித்து வரும் வெளளசாமி அவர்களின் மகள் செல்வி ஹரனி வயது 22 கடந்த 10…
மலையகத்தில் ஏற்கனவே அளவுக்கு அதிகமாக மது சாலைகளால் மலையக சமூகம் திண்டாடுகிறது. இந்த நேரத்தில் பதுளை பசறை 10ம் கட்டையில் புதிய மதுவகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஆயத்தப்…
Lions Club of Colombo Gold City தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் கூடாக இன்றைய தினம் தலவாக்கலை பாரதி மகா வித்யாலயா மாணவர்களுக்கு விசேட சேவை வழங்கப்பட்டது.…
முதன்முறையாக ராகலை மண்ணிலிருந்து PHD பட்டப் படிப்பிற்காக இந்தியா செல்கிறார் முரளிதரன். இவர் Unix Computer Academy நிறுவனரும், வலப்பனை வலைய அபிவிருத்தி உத்தியோகரும் ஆவார். இவர்…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.13.08.2023. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தான சாமிமலை நகரில் பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளதாக பொது…
எல்ல சின்ன சிறிபாத பகுதியை பார்வையிட சென்ற 27 வயதுடைய இங்கிலாந்து நாட்டு பிரஜை ஒருவர் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவதியுற்ற நிலையில் அயலவர்களினால் 1990…
வெல்லவாய ஊவா குடாஓயா பொலிஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தேய காட்டுப் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்க பட்டுள்ளதாக குடாஓயா பொலிஸார் தெரிவித்தனர். சடலம் சிதைவடைந்து…
தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியின் டெவன் பகுதியில் நேற்றிரவு 10.30 மணியளவில் பெளஸர் ஒன்றும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.…
க.கிஷாந்தன்) மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், காணி உள்ளிட்ட இதர உரிமைகளை வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் நடைபேரணி…
பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் ஹவந்தாவ பதுலுஓயா பிரதேசத்தில் இன்று (12) அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 26 வயதுடைய…