Browsing: மலையகம்
ஹப்புத்தளை பெரகல பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவர்களை வீதி சென்ற மாடுகள் முட்டியதில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவர்கள் ஹல்துமுல்ல ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை…
எங்கே எங்கள் நிலம் *********************** ஆண்டக்கத மாண்டக்கத ஆதியிலே வந்த கத ஆண்டவனே எங்க கத அந்தியிலே செத்தக்கத…. தொலைதூர காட்டயெல்லாம் தூறுவாரி விட்டமக்க அரைவாசி இடத்துக்கின்று…
ஹட்டன் டிக்கோயா விநாயகர் ஆலயத்தில் அதிகாலையில் கொள்ளை. https://youtu.be/Fn4aFUa4fNY அட்டன் வீதியில் அமைந்துள்ள வனராஜா விநாயகர் ஆலயத்தில் இன்று அதிகாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார்…
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்து நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (10.07.2023) காலை 11 மணி அளவில் பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு…
படங்கள்- கெளசல்யா தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால்…
மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல்
மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில்…
நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு தோட்ட ஆலயத்தில் இரண்டாவது முறையும் உண்டியல் உடைத்து பணம் திருட்டு
வி.தீபன்ராஜ் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் (08) சனிக்கிழமை இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக…
ராகலையில் தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மலையக உறவுகள் அமைப்பு
‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ எனும் தொணிப்பொருளுக்கமைய மலையக உறவுகள் அமைப்பின் 60வது செயற்திட்டம் ராகலையில் இடம்பெற்றது. ராகலையில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற தீவிபத்தினால் சுமார்…
எரிகிறது *********** மலையகம் ஒன்றிலும் எரிந்தது இரண்டிலும் எரிந்தது இன்று இறுநூறிலும் எரிகிறது கருகிய வாடையிலே குறுகிய அரசியலை புகுத்தியும் வருடங்கள் இறுநூறு…. தகரம் கருகியது சட்டி…
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.08.07.2023. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை தெய்வ கந்த தமிழ் வித்தியாலயத்தில் கணினி கடந்த 4ம் திகதி கொள்ளை அடித்து சென்றதை தொடர்ந்து…