Browsing: கோவில்
கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம்- கல்முனை, பாண்டிருப்பு அருள்மிகு சிவன் திருக்கோயில் ஆதிசிவன் கோயில் கொண்ட அருள் பொங்கும் கோயில் அனைத்துயிர்கள் உள்ளாடும் வள்ளல் உறை கோயில்…
வடமாகாணம்- முல்லைத்தீவு மாவட்டம், முல்லைத்தீவு, முறிகண்டி அருள்மிகு விநாயகப் பெருமான் திருக்கோயில் முறிகண்டி தனிலிருந்து வழிகாட்டும் பெருமானே வழித் துணையாயிருந் தெம்மை வாழவைக்க வாருமைய்யா என்றும் உடனிருந்து…
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம்- யாழ்ப்பாணம்- ஆணைக்கோட்டை சாவற்காடு – அந்திக்குழி அருள்மிகு ஞானவைரவர் திருக்கோயில் வளம் கொண்ட எம் மண்ணைக் காவல் செய்யும் பெருமானே வரும்…
மேல்மாகாணம் – களுத்துறை மாவட்டம்- பாணதுறை நகரம் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் பாணதுறை நகரினிலே கோயில் கொண்ட மால்மருகா பாரினிலே அருளாட்சி நிலைக்க ஏற்றுவழி ஆற்றிடுவாய் பீதியின்றி,…
வடமாகாணம்- வவுனியா மாவட்டம், வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடு வெடுக்கு நாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் பழமை மிகு தமிழ் மண்ணில் கோயில் கொண்ட சிவனே பழம் பெருமை வெளிப்படுத்த…
வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம்- கிளிநொச்சி, செல்வாநகர் அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் அருள் பொழிந்து வளம் தந்து வாழவைக்கும் தாயே அனுதினமும் உன் கருணை எமையாள வேண்டும்…
மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம், மாத்தளை, வெள்ளைக்கல் அருள்மிகு அழகர் திருக்கோயில் மலைசூழ்ந்த பெரு நிலத்தில் இருந்தருளும் பெருமாளே மலைப்பில்லா நல்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா என்றும் உடனிருந்து…
கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம், கல்முனை, பாண்டிருப்பு அருள்மிகு மகாவிஷ்ணு திருக்கோயில் காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் பெருமாளே காலமெல்லாம் உடனிருந்து காவல் செய்து அருளிடைய்யா கேட்கும் வரம்…
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகரம் அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோயில் நன்மையும் தருவாய் தீமையும் செய்வாய் நம்பினோரை என்றும் கைவிட மாட்டாய் துன்பங்கள் தந்து அதைத்…
மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் கொள்ளுப்பிட்டி, அருள்மிகு சக்தி அம்மன் திருக்கோயில் அனைத்துயிர்கள் உள்ளும் இருந்தாளும் தாயே அசைவு தந்து ஆட்டுவிக்கும் பேரருளே அம்மா உடனிருந்து…