Browsing: மலையகம்
இரத்தினபுரி வெள்ளந்துர தோட்ட சம்பவமானது மிலேச்சத்தனத்தை வெளிப்படுத்துகிறது. பழனி திகாம்பரம் பா.உ. https://www.youtube.com/watch?v=AabfMPv9iDk இரத்தினபுரி வெள்ளந்துர தோட்டத் தொழிலாளர் குடியிருப்பொன்று தாக்குதலுக்கு உள்ளான சம்பவமானது தோட்டக் கம்பனிகளின்…
இரத்தினபுரி – கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் தாக்குதலின் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த வீடு தகர்க்கப்பட்டது. https://youtu.be/AabfMPv9iDk?si=Ri6bY0tqDp-DHZK9 இதனையடுத்து உடன் சம்பவ இடத்திற்கு சென்ற…
கொட்டகலை த.வி மாணவன் சிவசங்கர் கிருஷ்ண பிரசாந்த் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம்
2022 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இவ் வாரம் வெளியாகியிருந்தது. அதனடிப்படையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்கள் மிகச் சிறந்த…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.09.09.2023. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தில் இன்று மாலை 4 மணிக்கு தேயிலை கொழுந்து பரித்து கொண்டு…
ம. மா /நு / வட்டகொடை தமிழ் மகா வித்தியாலத்தின் அபிவிருத்தி பணிகளை விருத்தி செய்யும் பொருட்டு 2011ம் ஆண்டு க. பொ. த சாதாரணதர மாணவர்களால்…
மரம் வெட்டும் வேலை செய்யும் 34.45 வயதுடைய மடுகஸ்தலாவ ரபர்வத்த பகுதியை சேர்ந்த இருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வேலை முடித்து இருவரும் பசறை நகருக்கு சென்று…
டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு காணாமல்போன ஆண் ஒருவரின் சடலம் இன்று (09) சனிக்கிழமை காலை…
டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாக பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியை செலுத்திச் சென்றவர்கள் இருவர்…
தலவாக்கலை லோகி தோட்டத்தில் பாரிய குழி பாடசாலை மாணவர்கள் உட்பட மக்கள் அவதானம். தலவாக்கலை லோகி தோட்டத்தில் பாரிய குழி ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிகின்றனர். குறித்த…
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.08.09.2023. பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் பணியில் இருந்து இடை நிறுத்தம் செய்ய பட்டு உள்ளார்…