Browsing: மலையகம்

மாத்தறை -தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் இருவர் சிறந்த பெறுபேறுகளை வெளிவந்துள்ள உயர்தர பரீட்சையில் பெற்றுள்ளனர். தெனியாயாவையை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களான சிவகுமாரன் வசந்தா ஆகியோரின் புதல்வி லக்ஷ்மி…

மாத்தளை ரத்வத்தை தோட்ட தொழிலாளியின் குடியிருப்பை உடைத்த தோட்ட முகாமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார். https://youtu.be/Fye4L6i_FcQ மேலும் குறித்த…

தனது பாடசாலையின் விளைதிறனுக்காக , வினைத்திறன் மிக்க சேவையினை நல்கிய ஹைலன்ஸ் கல்லூரியின் அதிபர் திரு ஆர் ஸ்ரீதர் அவர்கள் இன்று அரச பணியி னின்றும்…

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின்…

அக்கரப்பத்தனை வெவர்லி தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக  தோட்ட முகாமையாளர் உடனான பேச்சுவார்த்தை ஒன்று அட்டன் உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இந்தப்…

இராகலை உயர் பாடசாலையின் 2023 உயர்தர பெறுபேறுகள்!!! * பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக 110 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்று சாதனை. * வணிக…

கொஸ்லந்த, புனாகலை பிரதேசத்தில் நேற்று (05) இரவு யானை தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர். புனாகலை அம்பிட்டிகந்த…

பதுளை பகுதிகளில் ஆலயங்கள் மற்றும் விகாரைகளை உடைத்து அதிலிருக்கும் உண்டியல் பணம் நகைகள் மற்றும் பித்தளை பொருட்களை திருடி வந்த மூவர் பசறை பொலிஸாரினால் கைது. https://youtu.be/U_W-wS8Zruk…

கொட்டகலை , ஸ்டோனிகிளிப் த. ம. வி ன் உயர்தர பரீட்சையில்  கலை  பிரிவில் தோற்றிய 20 மாணவர்களில் 17 பேர் பல்கலைகழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.…

வீல்ஸ் விளையாட்டு கழகத்தினால் புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் இலவச கருத்தரங்கு ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.