Browsing: மலையகம்

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் என்பன இணைந்து  பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான…

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.05.09.2023. மஸ்கெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மவுஸ்சாக்கலை நீர் தேக்க பகுதியில் உள்ள…

பௌதிக விஞ்ஞானவியல் பாடத்தில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலை மாணவர்களான ஹரிபிரசாத் (2A B ),கோகுல் (ABC )இருவருக்கும் மலையகம்.lk வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.04.09.2023. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் நேற்று இரவு வீசிய கடும் காற்றினால் தோட்ட தொழிலாளர்கள் தங்கி…

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.04.09.2023. இன்று 157 வது பொலிஸ் தினத்தையொட்டி இன்று ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் விஷேட பூசை நிகழ்வு ஒற்றை ஹட்டன் வலய பொலிஸ் அத்தியட்சகர்…

அக்கரப்பத்தனை கிளாஸ்கோ மேற்பிரிவில் 15ம் இலக்க லயன் குடியிருப்பில் உள்ள வீடொன்றில் கடந்த ஆகஸ்ட் 26ம் திகதியன்று ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும்…

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்து சமய நிகழ்வு இன்று (03) காலை பதுளை பிராந்திய பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித்…

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.03.09.2023. இன்று 157 வது பொலிஸ் தினத்தையொட்டி இன்று ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இரத்த தானம் நிகழ்வு ஒற்றை ஹட்டன் வலய பொலிஸ் அத்தியட்சகர்…

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.03.09.2023. கடந்த இரண்டு நாட்களாக மத்திய மலைநாட்டில் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் கடும் காற்று கனத்த மழை பெய்து வருவதால்…