Browsing: மலையகம்

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதை கண்ட மக்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து அப் பகுதியில் உள்ள…

வலய மட்ட தமிழ் மொழித்தினப் போட்டிகளில் தலவாக்கலை தேசிய பாடசாலை மாணவர்கள் வெற்றி. பிரிவு 1 இசையும் அசைவும் ரெ.தஷ்வின் 1ம் இடம் இசை தனி பிரிவு…

டி.சந்ரு செ.திவாகரன் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட மட்டுக்கலை தோட்டத்தில் திங்கட்கிழமை ( 14) காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடு ஒன்று முற்றாக…

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் கலை அமுது விழா 2023 கண்டி இந்து கலாச்சாரம் மண்டபத்தில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது. https://youtu.be/3rbXFTxb3ms இந்நிகழ்வின் பிரதம அதிதியாக…

ACT மற்றும் உதவும் கரம் அமைப்பினது ஏற்பாட்டினில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி நிகழ்வானது 2023/08/12 ஆம் திகதியன்று ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில்…

எட்டியான்தொட்டை போலீஸ் பிரிவுக்குட்பட்ட எக்கிளாஸ் தோட்டம் கீழ் பிரிவில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துளார். சம்பவத்தில் அதே தோட்டத்தில் வசித்து வந்த 40…

உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான மாகாண மட்ட நூலகப் போட்டியில் (12.08.2023 ) தன்னிச்சை கவிதை, பேச்சு ஆகிய போட்டிகளில் (14 வயதிற்கு கீழ் )கண்டி கலஹா இராமகிருஷ்ணா…

இம்முறை இடம்பெற்ற அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 3 நு/பிறேமோர் தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த செல்வன் பிரபாகரன் சர்வேஸ்…

தலாவாக்கலை ட்ருப் தோட்டத்தில் விரியன் பாம்பு தீண்டியதில் நாய் உயிரிழந்துள்ளது. குறித்த சம்பம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. மக்கள் குடியிருப்பு பகுதியில் தென்பட்ட பாம்பை கண்ட நாய்…

ஊவா பரணகம ரத்தம்ப தியகொலார ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (13) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா கந்தபொல…