Browsing: மலையகம்

கே.தெஹி /சபுமல் கந்த தமிழ் வித்தியாலம் தெரணியகலை பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் பழைய மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்று போட்டி சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 13/08/2023…

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பாடசாலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட எமது கே/தெஹி/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இவ்வருடம் நடைபெற்ற வலய மட்ட விளையாட்டு போட்டியில் சிறந்த…

பதுளை போதனா வைத்தியசாலையின் பல பிரிவுகளுக்கு நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 7 கோடி…

” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நான்கு அமைச்சுகளின் செயலாளர்கள் இணைந்து இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, விரைவில் காணி…

இறம்பொடை, புளூபீல்ட் தோட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த தொழில் பிணக்குகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்…

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் 18 வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகி வரலாற்று சாதனைப்படைத்துள்ளது.…

எல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

தலைவாக்கலை பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்களின் குப்பைகளை முறையாக அகற்றாததனை கண்டித்தும் மேல்கொத் மலை நீர்த்தேக்கத்தில் குப்பைகளை கொட்டுவதை கண்டித்தும் எமது பிரதேசத்தையும், எமது நாட்டையும் ,…

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.09.08.2023. நோட்டன் பிரதான வீதியில் இன்று மாலை 5.30 மணிக்கு முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்ததால் நான்கு பேர்…