Browsing: மலையகம்

நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மட்டப் கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இன்றைய…

டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயா பிரதான நகரில் கடந்த திங்கட்கிழமை (07) காலை இடம்பெற்ற வாக்குவாத சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயம்…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள் கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் (09) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என ஹட்டன்…

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிபிலேகம வீதியில் பயணித்த ஒருவர் இன்று காலை வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நமுனுகுல, வெவேகெலே கீழ்…

டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதிக்கு அருகில் இலக்கம் ஐந்து டொப்பாஸ் பகுதியில் திங்கட்கிழமை (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர்…

2023.08.06 நடைபெற்ற சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று கே / தெஹி/ஸ்ரீவாணி தமிழ் மஹா வித்தியாலய மாணவர்கள் அகில இலங்கைக்கு…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.08.08.2023. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு ஜீன் பிரான்கோயிஸ் பேக்டர் அவர்கள் கடந்த 7ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்திற்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். நுவரெலியா மாவட்டத்தில்…

மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் மத்திய மாகாண ஆளுனரை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினை எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து…

இரத்தினபுரி தமிழ் தேசிய கல்லூரி மாணவி ஹர்ஷனா கணேந்திரன் சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார். ஐ. நா வின் சிறுவர்களுக்கான யூனிசெப் (unicef )அமைப்பின் விசேட தூதுவராக…

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்பு முதன்முறையாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் கழக சம்மேளனம் இன்றைய தினம் நிர்வாக குழுவினை தேர்வு செய்தது.…