Browsing: மலையகம்

முதலாவது முறையாக தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவான இராகலை உயர்நிலை பாடசாலை கரபந்தாட்டத்தில் அணியினர். பாடசாலை மட்ட மாகாண மட்ட போட்டியில் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண் மாணவர்கள்…

மஸ்கெலியா  நிருபர்.செ.தி.பெருமாள்.08.08.2023. கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடும் வெப்பம் நிலவுவதால் இப் பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.…

டி சந்ரு நானுஓயா டெஸ்போர்ட் தோட்டத்தில் எடை குறைந்து பிறந்த 22 குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரான்ஸ் தூதுவர் போசாக்கு உணவு பொதிகள் வழங்கி வைத்தார். பிரான்ஸ் நாட்டு…

நுவரெலியாவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டம் நேற்று(07/07/2023) இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நுவரெலியா மாவட்ட வலய கல்வி அதிகாரி திருமதி…

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த போது சுற்றுச்சூழலை வீடியோ எடுத்த சீனப் பெண் ஒருவர் மோசமான சம்பவம் ஒன்றுக்கு முகம்…

மஸ்கெலியா  நிருபர்.செ.தி.பெருமாள்.07.08.2023. – மஸ்கெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ராஜ் அசோக் கேள்வி – மலையக அதிகார சபையை வர்த்தமானியில் அறிவித்தும் இன்னும் நடைமுறை படுத்தாமல்…

டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயா பிரதான நகரில் இன்று (07) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாக்குவாத சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த…

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான பெண்ணொருவரைத் தாக்கிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நாவலப்பிட்டி பொலிஸார்…

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தரவளை தோட்டத்தில், கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபர் ஒருவரை, ஹட்டன் பொலிஸார், கைது செய்துள்ளனர்.   ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு…

முழு மலையகமும் எதிர்பார்த்து காத்திருந்த நயாப்பன தமிழ் வித்தியாலய மாணவி அசானி Zee தமிழ் தொலைக்காட்சி நடாத்தும் சரிகமப செல்லக்குரல் பாடல் தேர்வு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினைப்…