Browsing: Breaking

Featured posts

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி பதுளையில் ஆர்ப்பாட்டம் பதுளை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  (02) பதுளையில், ஊவா மாகாண சபை…

நுவரெலியா மாவட்டத்தில் இன்று நிலவிய சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழை காரணமாக, நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லபுகலை கீழ்பிறிவு தோட்டத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில்…

நுவரெலியா மேல் நீதிமன்றம் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை. நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் கொலை குற்றம் சுமத்தப்பட்டிருந்த மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக…

கொத்தமலைல பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட இரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம். குறித்த சம்பவம் நேற்று இரவு 12:00 மணி அளவில்…

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் துறை (Forest Department) காரியாலயத்திற்கு அருகில் இன்று (01) மாலை குப்பை லொறி…

2ம் திகதி நாளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு சந்தித்து உரையாட உள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரவுக்கும், கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும்…

தித்வா புயல் பாதிப்பு: மலையக மக்களுக்கு ரூ. 50 இலட்சம் பெறுமதியான வீடுகளும் காணிகளும் வழங்கப்படும்! கொழும்பு: தித்வா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு 50 இலட்சம்…

வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகிலிருந்து…

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஏப்ரல் 02 ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும்…

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும் கொத்து (Kottu) ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும், இந்த புதிய விலை மாற்றம்…