Browsing: Breaking

Featured posts

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி இந்தியாவில் உயிர்மாய்ப்பு இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தனது…

டி.சந்ரு செ,திவாகரன் நுவரெலியா கிரகரி வாவியில் மிதக்கும் இனந்தெரியாத சடலம். நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் இனம்தெரியாத…

இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலைகள் அதிரடியாக உயர்வு! கொழும்பு: நாட்டில் நிலவும் தற்போதைய சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச…

கினிகத்தேனை கெனில்வத்தை தோட்டத்தில் மீன்பிடி சிறுத்தை ஒன்று சடலமாக மீட்பு. கினிகத்தேனை கெனில்வதை தோட்ட பகுதியில் உயிரிழந்த நிலையில் மீன்பிடி பூனை சிறுத்தை (Fishing Cat) ஒன்றின்…

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பதற்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

நோர்வூட் கெசல்கமு ஓயாவில் மாணவன் நீரில் மூழ்கி மாயம். காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீரை வழங்கும் பிரதான கங்கையான கெசல்கமுவ ஓயாவில் நீராட சென்ற பாடசாலை மாணவன் நீரில்…

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் நீர்வெட்டு இன்றும் (04) தொடர்கிறது. நுகர்வோரின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, திட்டமிடப்பட்ட நீர் விநியோகத்…