Browsing: Breaking
Featured posts
செ.திவாகரன் கினிகத்தேன பகுதியில் காட்டுக்கு தீ வைப்பு. ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று (27) மதியம் இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.…
மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்தெரிவிப்பு _______ இன்றைய தினம்(27/03/2026) இரத்தினபுரி மாவட்ட…
மே மாதம் வரை நீடிக்கும் கடும் வெப்பம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் இறுதி வரை தொடர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின்…
கெஹெலியவுக்கு 75 மில்லியன் அபராதம்: மருந்து கொள்வனவு ஊழல் வழக்கில் உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு!
2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள்…
ஈரானிய எரிசக்தி கட்டமைப்பு மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை மீண்டும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, குறித்த தாக்குதல்…
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்– ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்– ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக…
நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விலை உயர்வு விபரம்: புறக்கோட்டை மொத்த வியாபாரிகளின்…
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 10 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான “குஷ்” (Kush) ரக போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற…
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஈரான் பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச…
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சிகிச்சையின் பின்னர் மீண்டும்…