Browsing: Breaking
Featured posts
2019 SLPS அதிபர் நியமனப் போராட்டம் தீவிரம்: ஜனாதிபதிக்கு 100க்கும் மேற்பட்ட மகஜர்கள் தபாலில் அனுப்பி வைப்பு!
2019 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை (SLPS) நியமனங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டு, நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் ஆசிரியர்கள், தமக்கான நீதியைக் கோரி போராட்டத்தின் அடுத்த கட்டத்தை…
ஏப்ரல் 1 முதல் மின்சாரக் கட்டணம் அதிரடியாக உயர்வு! – முழுமையான விபரங்கள் இதோ கொழும்பு: 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு…
அடுத்த 2-3 வாரங்களில் நீர் வெட்டு அபாயம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில், தினசரி சில மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தேசிய நீர்…
ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று (30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஓமானின்…
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சேவைகள் குறித்து பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது: விடுபட்டவர்களுக்கான விசேட ஒருநாள் சேவை கடந்த மார்ச்…
ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28)…
புதிய பேருந்து கட்டணப்பட்டியலைப் காட்சிப்படுத்துவது கட்டாயம்: மீறினால் அனுமதிப்பத்திரம் ரத்து!
புதிய பேருந்து கட்டணப் பட்டியல் கட்டாயம்: மீறினால் அனுமதிப்பத்திரம் ரத்து! திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணப் பட்டியலைப் பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயம்…
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதன் காரணமாக, நாளை (29) தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகளில் 5 மணிநேர நீர்வெட்டு…
ஜனாதிபதி அநுர – இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தையின் பலன்: நாளை இலங்கை வருகிறது இந்திய எரிபொருள் கப்பல்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற இராஜதந்திர பேச்சுவார்த்தையின் ஒரு கட்டமாக, நாளை (28) இலங்கைக்குப் பெருமளவிலான…