Browsing: Breaking

Featured posts

ருஹுனு தேசிய கல்விக் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் குழுக்களையே இன்று காலை ஏற்பட்ட மோதலில் காயம்டைந்த 11 பேர் கராபிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இரண்டாம்…

2022 க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின்படி கே/தெஹி/தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலய மாணவி ஜெயசீலன் உபெக்ஸா அபிலாஷினி 9A சித்தி பெற்று சாதனைப்படைத்துள்ளார். பாடசாலையின் வரலாற்றில் 9A…

கண்டி ,வத்தேகம பன்வில கல்வி கோட்டத்தில் எட்டமுடியாதிருந்த இலக்கை எட்டிப்பிடித்திருக்கிறது பரமேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி ஆ.மேனுஜாவும் 9A சித்திகளுடன் ,ஞா.பவிகரன் 8A , B சித்தியையும்…

லிந்துலை மெராயா தேசிய பாடசாலையில் 2022ம் ஆண்டு சாதரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ள தொண்ணூற்றி ஒரு மாணவர்களில் எழுபத்தொரு மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளார்கள். இவர்களில்…

தெரணியகலை ஸ்ரீ கதிரேசன் தேசிய பாடசாலையின் மாணவி செ.மதிஷாலனி பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக 09 A சித்திகளைப் பெற்று சாதனைப்படைத்துள்ளார். இவர் தெரணியகலை மியனவிட தோட்டம்…

கொட்டகலை தமிழ் மகாவித்தியாலயத்தில் இம்முறை பத்து மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். மேலும் பல சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்காக வழிகாட்டிய நுவரெலியா வலயக்…

வெளிவந்த சாதாரண தர பெறுபேறுகளின் படி அக்கரபத்தனை டொரின்டன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் 100சதவீத பெறுபேறுகளைப் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர். முதல் தடவையாக சாதாரண தரம்…

1942ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இ /எம்பி /எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயம் இந்த வருடம்(2022) அமுத விழாவினை கொண்டாடி கொண்டு இருக்கும் காலகட்டத்தில் மாபெரும் வரலாற்று சாதனையாகவும்,…

கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டதினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றரை வயதான ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை…