Browsing: Breaking

Featured posts

30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை மற்றும்…

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கின் பல நாடுகளின் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines)…

பல்லேகல, பிப்ரவரி 28 (2026): இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள சனத் ஜயசூரிய, பயிற்சியாளராகப் பணியாற்றும் இறுதிப் போட்டி இன்று…

லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட புதிய எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த…

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று…

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 நாளாந்த வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கான சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தோட்டத்…

15-வது “ஜனசக்தி லைஃப் இந்துக்களின் பெருஞ்சமர்” – இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிகளுக்கிடையிலான வரலாற்றுச் சமர் மீண்டும் ஆரம்பம்! இலங்கை பாடசாலை கிரிக்கெட்…

செ.திவாகரன். நுவரெலியா ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் 23 குடும்பங்கள் கொடூரமான அவலநிலை. நாட்டில் கடந்த வருடம் (2025) நவம்பர் மாதம் நிலவிய டித்வா’ புயல் காரணமாக…

செ.திவாகரன். நுவரெலியாவில் 73 வாகனங்களுக்கு காலக்கெடு – திடீர் வாகன சோதனையில் நடவடிக்கை நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் வாகன சோதனையின் போது, 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடத்…

புத்தளத்தில் 491 மில்லியன் ரூபா செலவில் 491 வீடுகள்: அமைச்சர் சந்தன அபயரத்ன முன்னிலையில் திட்டம் ஆரம்பம்! புத்தளம்: “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற…