Browsing: Breaking
Featured posts
உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது இலங்கை- எதிர்மறை விமர்சனங்கள் ஒரு தடையாக அமைந்தன அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியுள்ள நிலையில், அணியின்…
சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: வன்முறைகளைத் தடுக்க பொலிஸார் விசேட பாதுகாப்புப் பணியில்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (26) நிறைவடையும் நிலையில், மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை…
மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகையைத் தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்திய முன்னாள் சமூக சேவை அதிகாரி
ஊழல் குற்றச்சாட்டு: கட்டான பிரதேச செயலகத்தின் முன்னாள் சமூக சேவை அதிகாரி கைது மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகையைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்திய…
மலையகத்தில் ‘அஸ்வெசும’ கொடுப்பனவு வழங்கப்படும் நாட்களில் மதுபான விற்பனை அதிகரிப்பு: உரிமையாளர்கள் தகவல்
‘அஸ்வெசும’ கொடுப்பனவு மதுபான சாலைகளுக்கு ஜாக்பாட்? மலையகத்தில் அதிர வைக்கும் தகவல்! மலையகம்: அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டம்,…
தலங்கம இரட்டைக் கொலை: இரண்டாவது துப்பாக்கிதாரி மொனராகலையில் வைத்து கைது! தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக் கொலை செய்த…
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய,…
விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணைய வழி ஊடாக சட்டவிரோதமான முறையில் (பிரமிட் முறை) பண மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் 16 பேர் கைது…
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை” நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிர்வாகச் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 மார்ச்…
வெள்ளத்தில் அறுந்து விழுந்த இரும்பு பாலம் – அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்.
செ,திவாகரன். வெள்ளத்தில் அறுந்து விழுந்த இரும்பு பாலம் – அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள். கடந்த வருடம் (2025) நவம்பர் மாதம் ஏற்பட்ட…
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை…