Browsing: இலங்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில்…
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது கல்வி தகைமைகளை உறுதிப்படுத்தும் வரையில் அவர் தற்காலிகமாக பதவி விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
. வெலிஙபொல ரங்வல பிரதேசத்தில் தந்தை வெட்டிய மரத்தின் கிளை ஒன்று மகன் மீது விழுந்ததில் மகன் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் வெலிஙபொல வித்தியாலய மாணவன்…
கொப்பரை தேங்காய் இல்லாததால் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் வியாபாரம். தேங்காய் விலை அதிகரிப்பால் கொப்பரை தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் சுயதொழில்…
சிவனொளி பாதமலையை நோக்கி பெல்மதுளை கல்பொத்ஹேன விகாரையில் வைக்கப்பட்டிருந்த புத்த பெருமானின் புனித ஆபரணங்களுடன் ஊர்வலம் ஆரம்பம்
மஸ்கெலியா நிருபர். செ.தி.பெருமாள். 2024 – 2025 க்குகாண சிவனொளி பாதமலை பருவகால உற்சவம் நாளை14 ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது .இனறு (13 ) அதிகாலை…
ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலை மாணவன் கண்டுபிடித்த அதிவலுசக்தி மிக்க ஒலிபெருக்கி ஆம்ப் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றது
ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலை மாணவன் கண்டுபிடித்த அதிவலுசக்தி மிக்க ஒலிபெருக்கி ஆம்ப் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இலங்கை விஞ்ஞான முன்னேற்ற கழகம்…
குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடி திட்டம் மாத்தளையில் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிடிபடும் குரங்குகள் கிரிதலே கால்நடை பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும்…
14 வயது சிறுமியை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய 31 வயதுடைய நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் (12) தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, குற்றவாளிக்கு…
2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுங்கத்…
எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் அல்லது எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார். அரசாங்க…