Browsing: மலையகம்

நானுஓயா நிருபர் நுவரெலியா கஜபாபுர பகுதியில் அமைந்துள்ள நுவரெலியா முன்னால் மாநகரசபை முதல்வரின் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த நகைகள் உள்ளிட்ட பெறுமதியா பொருட்கள்…

குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் ஐவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் இன்று காலை மஸ்கெலியா பொலிஸ்…

புதிய அமைச்சுக்களுக்கு அமைவான நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களின் கீழான விடயப்பரப்புக்களை வேறுபடுத்துவதற்கு அமைவான 2403/53 – 2024 இலக்க வர்த்தமானி அறிவிப்பு நேற்று (27) வௌியிடப்பட்டது.…

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு நபரும் அந்த மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரிகளையும் 30 செப்டம்பர் 2024 அல்லது அதற்கு…

நோட்டன் பிரிட்ஜ் விதுலிபுர சிங்கள மகா வித்தியாலயத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக குறித்த பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. விதுலிபுர மகா…

ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் பதவியில் இருந்த கே.ரி. குருசாமி, கட்சி தலைவர் மனோ கணேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில்…

ஜனநாயக மக்கள் முன்னணி பொது செயலாளராக முருகேசு பரணீதரன் நியமனம்-குருசாமியின் ராஜினாமாவை அடுத்து அரசியல் குழு தீர்மானம் . ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் பதவியில்…

மலையக பகுதிகளில் ஓய்வூதியம் பெற்ற தொழிலாளர்களுக்கு மேலதிக பணம் நிலுவையில் உள்ளதாக கூறி பணம் வசூல். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பெருந்தோட்ட பகுதிகளில் தோட்டத் தொழிலில்…

நானுஓயா நிருபர் நுவரெலியாவில் ஜனாதிபதியின் வெற்றியை முன்னிட்டு விசேட கலந்துரையாடல். இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார் திஸாநாயக்க…

தங்க முலாம் பூசப்பட்ட மற்றும் போலி நகைகளை அடகு வைத்து பணத்தை எடுத்த பெண், ஹட்டன் நீதவான் எம்.பரூக்தீனின் உத்தரவின் பேரில், எதிர்வரும் 9 ஆம் திகதி…