Browsing: மலையகம்
சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசியா நாடுகளின் முதலாவது மாநாடு ஜூன் 17 முதல் 21 வரை பத்தரமுல்லையில்..
சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசியா நாடுகளின் முதலாவது மாநாடு ஜூன் 17 முதல் 21 வரை பத்தரமுல்லையில்…. சர்வதேச ஈரநில பூங்கா…
நாடு தழுவிய ஆசிரியர்,அதிபர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இராகலை நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்
நாடு தழுவிய ஆசிரியர்,அதிபர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வலப்பனை ,ஹங்குரன்கெத வலய ஆசிரியர்,அதிபர் ,ஆசிரிய ஆலோசகர்கள் இராகலை நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இன்று இருந்தனர். ஆசிரியர்…
பலாங்கொடை இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இம்புல்பே பிரதேச சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுகாதார பரிசோதக அதிகாரி t.c.p. பிரனாந்து…
நுவரெலியா இஸ்கிராப் தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 07 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 08 ஆம் திகதி பால்குடபவனி.…
நுவரெலியா ,லிந்துலை பிரதேச உணவகங்கள் ,மருதகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் கடைகள் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பரிசோதனை
நுவரெலியா ,லிந்துலை பிரதேச உணவகங்கள் ,மருதகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் கடைகள் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குறித்த பரிசோதனை கடந்த 08 ம் திகதி…
நானுஓயா நிருபர் நுவரெலியாவில் அதிபர் ஆசிரியர்கள் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு. சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் ஜுன் மாதம் (12) ஆம் திகதி…
பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற பாடசாலை மாணவி ஒருவர் உந்தருளி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை…
நுவரெலியா கல்வி வலயத்தின் அக்கரப்பத்தனை பிரதேசத்தின் பாடசாலையான நு/கிளாஸ்கோ தமிழ் வித்தியாலயத்தின் மற்றுமொரு வரலாற்று நிகழ்வாக 2024 /06/10 இன்றைய தினம் பாடசாலையின் மேல்மாடி கட்டிடத்திற்கான…
திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும்-நுவரெலியாவில் விழிப்புணர்வு வீதி நாடகம்
நானுஓயா நிருபர் நுவரெலியாவில் விழிப்புணர்வு வீதி நாடகம் பெண்கள் உரிமை தொடர்பாகவும் , திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி…
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த மழையால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் உயர்வடைந்துள்ளது
கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த மழையால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர்…